Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை எடுத்தால் சம்பளம் கிடையாது: ஆசிரியர்களுக்கு உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (12:03 IST)
பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு மூன்று அரை நாள்கள் பணி புரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
 இந்த விவகாரத்தில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments