Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (17:46 IST)
அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார் என்றும் ஆனால் நான் அந்த தொகுதிகள் பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை என்பது எடப்பாடி பழனிச்சாமி பதிலாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு கடைசி நேரத்தில் இழுபறி நிலையில் தான் பாஜக ஆதரவு கொடுத்தது என்பது தெரிந்ததே.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments