Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:49 IST)
சட்டமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இன்று சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை விவாதம் முடிந்த பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றார்
 
அப்போது அந்த கார் உதயநிதியின் கார்  என்று காவலர்கள் கூறியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய காரில் ஏறி சென்றார் இந்த சம்பவத்தால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments