Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி எதையாவது சொல்லி வருகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:31 IST)
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நானும் ஒருவன் இருக்கிறேன் என்பதை மக்களுக்குக் காட்ட எதையாவது சொல்லி வருகிறார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டி இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின் நானும் ஒரு இருக்கின்றேன் என்பதை மக்களுக்குக் காட்ட எடப்பாடி பழனிச்சாமி அது சொல்கிறார் என்று தெரிவித்தார் 
 
மேலும் திமுக ஆட்சி வந்தபிறகு ஜாதி மத மோதல்கள் வன்முறைகள் துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் வெளிநாட்டு முதலீடுகள் தேடி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments