Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி அமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (13:23 IST)
சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசினார். 
 
அப்போது அவர் கூறுகையில், ஓபிஎஸ் நிதி அமைச்சராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 
 
அவர், நிதித் துறை சார்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தபோது, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முறையாக பதிலளிக்க முடியாமல் கையில் இருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். 
 
இந்த செயலைக் கண்டித்து தற்போது நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments