Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அரசின் 3 ஆண்டு ஆட்சி – சைலண்ட் மோடில் பாஜக !

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (20:08 IST)
எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து கூட்டணிக் கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற போது அவர் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் பதவியேற்று 3 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துவிட்டார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கூட்டணிக் கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான பாஜக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments