தங்கமணி வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் என்னென்ன? லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (21:47 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட உள்ள பொருட்கள் என்னென்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்
 
கடந்த 15ஆம் தேதி 70 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் இன்று 16 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
பல வங்கிகளின் பெட்டக சாவிகள், லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனடிப்படையில் புலன் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments