Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகும்: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (11:52 IST)
என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது அணை பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டமன்றத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்த தீர்மானம் ஒன்று என்று சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது அணை குறித்து பேசினார். அதன் பின்னர் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா போராடினார்கள். எடப்பாடி பழனிச்சாமி போராடினார். தற்போது மு க ஸ்டாலின் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை இந்த பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் .
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments