Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (21:04 IST)
நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி இளைஞர் இருவர் உயிரிழந்தார்.


 

 
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
 
நான்குநேரி அருகே உள்ள காரையாண்டி பகுதியை சேர்ந்த பரமசிவம்(32) என்பவர் தனது தோட்டத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
கடந்த 20ஆம் தேதியே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இன்னும் 3 நாட்களில் மழை தொடங்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் இன்றே மழை தொடங்கிவிட்டது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments