Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி போதையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் சண்டையிட்ட காவலர்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (10:05 IST)
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலர் குடிபோதையில், உதவி ஆய்வாளருடன் சண்டையிட்டதல் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 
 
வேலை நேரத்தின் போது மது அருந்திவிட்டு தலைமை காவலர் தாமதமாக வந்துள்ளார். இதனை காவல் உதவி ஆய்வாளர் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
கட்டிப்புரண்டி இருவரும் சண்டையிட்டுக் கொண்டதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments