Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் பெண் ரகளை

சென்னை நுங்கப்பாக்கம்
Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (22:51 IST)
சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு காரில் சென்று கொன்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று கூச்சலிட்டார். இதையடுத்து போலிசார் அந்த வாகனத்தை துரத்திப் பிடித்தனர். அதில்,  3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
போலீசார் அப்பெண்ணை காரை வீட்டுக் கீழே இறங்கும்படி கூறியதும் அப்பெண் மதுபோதையில் கூச்சலிட்டு ரகளை செய்தார். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்