Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் - குடிமகன்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (11:52 IST)
மோட்டார் வாகன சட்டத்தில்  பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் படி அபராதத் தொகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


 

 
அதாவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் வசூலிக்கப்படும் தொகை ரூ.100 லிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்ள்ளது.
 
மேலும், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம், விபத்தில் பலியானால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு, விபத்துகளில் காயமடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு ஆகியவை புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகிய அனைத்தும் ஆதார் எண்ணுடன் கட்டாயப்படுத்தப்பட உள்ளது. 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments