Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக டாக்டர் அருள்மொழி நியமனம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (01:25 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக டாக்டர் அருள்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் பதவியேற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது அவரது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

Show comments