Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம சபை தீர்மானத்திற்கு ஏதிராக மதுக்கடைகள் திறக்ககூடாது: சென்னை ஐகோர்ட் அதிரடி

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (07:17 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை ஆரம்பிக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்பு மிக அதிகமாக உள்ளது.



 


இந்நிலையில் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்லாணாற்.

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறும்போது, "கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது .மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது, எந்தவித தாக்குதலிலும் காவல்துறை ஈடுபடக்கூடாது " என்று உத்தரவிட்டனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments