Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியிடம் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக நிதியளித்தவர்கள் விபரங்கள்:

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (20:46 IST)
கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக உதயநிதி எம்.எல்.ஏவிடம் இன்று நிதியுதவி செய்தவர்கள் குறித்த விபரங்களை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திருச்செங்கோடு முன்னாள் நகர் மன்ற தலைவர் அண்ணன் ஆர்.நடேசன் அவர்கள் ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கு இன்று என்னிடம் வழங்கினார். அண்ணனுக்கு என் அன்பும், நன்றியும்.
 
தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் ஆறுமுகசாமி அவர்கள் ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி
 
தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் குட்டி இரா.தெட்சிணாமூர்த்தி அவர்கள் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments