Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதத்தின் பெயரால் பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் - ஜக்கி வாசுதேவ்

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (21:09 IST)
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இப்போது மதத்தை வைத்து தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா வைரஸ் நம் சமூகத்தில் உள்ளவர்களின் மதத்தினால் பரவுகிறது என தவறான செய்தியை பரப்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸிற்கு எதிராக விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments