Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்: புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (19:44 IST)
சென்னையில் இன்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று தெரிவித்துள்ளார் 
 
புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் ’மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கும் காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் 
 
மேலும் அமைச்சர் காமராஜ் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன் என்றும் அதற்கு முழு காரணம் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை தான் என்றும் அவர் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று கூறிய தமிழக முதல்வருக்கு மருத்துவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலை ஏற்க மறுத்த குடும்பம்; 13 பேரையும் விஷம் வைத்து கொன்ற பெண்! - சிக்கியது எப்படி?

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments