Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸார் செய்த காரியம் தெரியுமா ... ச்சே ...சான்ஸே இல்ல...

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (16:23 IST)
நெசவுக்கும் பட்டுக்கும்  பேர் பெற்ற காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள பழவந்தாங்கல் என்ற கிராமத்தில் காவல் நிலையம் இயங்கிவருகிறது.
இங்கு துப்புரவுத் தொழியாக வேலைசெய்து வந்த அனுசுயா என்பவரின் பிறந்த நாள் இன்று. எனவே காவல் ஆய்வாளர் வெங்கடேஷன் சக காவலர்களுடன்   இணைந்து  அவரது பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர்.
 
இந்நிலையில் கடையில் வாங்கி வந்த கேக்கை  காவல் நிலையத்தில் வைத்து அனுசுயா வெட்டி அனைவருக்கும் கொடுத்து கொண்டாடினார். வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஓரிடத்தில் பணியாற்றும் அன்புடன் அனுசுயாவின் பிறந்தநாளை காவலர்கள் மத்தியில் கொண்டாடியது நெகிழ்சியாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments