Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:14 IST)
தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில்  பிடித்தம் செய்யக் கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடன் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது :

கடைகளில் அதிக விலைக்கி பொருட்களை விற்கக்கூடாது.  கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

15 அம்மா உணவகங்களில் 20 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனைகள்  பொதுமக்களுக்கு தடையில்லாமல் அனைத்து வகையான சிகிச்சைகளையும் மக்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களின் மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments