Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து தற்போது கூற இயலாது: மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 3 மே 2015 (10:50 IST)
பொதுதேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது தேர்தல் நேரத்தில் தான் பரீசிலிக்க படும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
குன்னூரில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் தேர்தல் குறித்து ஸ்டாலினடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், வருகின்ற பொதுதேர்தலில் தி.மு.க கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் என்றார். 
 
மேலும் கூட்டணி குறித்து கேட்ட போது, அதனை தேர்தல் நேரத்தில்தான் சொல்ல முடியும் என்றார்.  மேலும் வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments