Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:37 IST)
மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!
தங்களது ஒரே மகன் இறந்த துக்கம் தாங்காமல் திமுக பிரமுகர் ஒருவர் மனைவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 மேக்கவிளை என்ற பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சகாயம். இவருடைய ஒரே மகன் திடீரென சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு சகாயம் மற்றும் அவருடைய மனைவி பெரும் சோகத்தில் இருந்த நிலையில் திடீரென ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு மனைவியுடன் தூக்கில் தொங்கினார் 
 
இரண்டு நாட்களாக அவர்களது வீடு பூட்டி இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவு திறந்து பார்த்தபோது தம்பதியினர் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments