Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 30: மது விலக்கை வலியுறுத்தி கனிமொழி தலைமையில் ஆர்பாட்டம்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2016 (22:00 IST)
தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி திமுக  எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
 

 
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி திமுக மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் ஜனவரி 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக  எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுக  எம்.பி. கனிமொழியும் களத்தில் இறங்கியுள்ளார். 
 

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments