Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (02:06 IST)
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
கடந்த மே மாதம் 12 ம் தேதி, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடியில், தேர்தல் பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி பெறாமலும், தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி அதிகமான வாகனங்களை பயன்படுத்தியதாலும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கம் தென்னரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments