Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துகுவிப்பு வழக்கு : திமுக முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (18:29 IST)
தி மு க முன்னாள் அமைச்சரும் தற்போதைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன்,  சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.


 

 
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
 
இந்த விசாரணையில் கீதா ஜீவன் கணவர் ஜீவன் ஜேக்கப், தந்தை என். பெரியசாமி, எபனேசர் பெரியசாமி, மகன்கள் ராஜா, ஜெகன் ஆகிய 6 பேர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன் நேரில் ஆஜராகினர். 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments