திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு...

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:34 IST)
கடந்தாண்டு தமிழகத்தில்   நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது.

எனவே முதல்வர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத் திறன் மற்றும்  சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், வருகிற மே 7 ஆம் தேதியுடன் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்வதால் திமுக கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு கோழை!.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்!...

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. வாட்ஸ்அப்பை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!...

அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள் எது?... எவ்வளவு வரி!..

ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...

இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!...

அடுத்த கட்டுரையில்
Show comments