Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக - கொ.ம.தே.க. கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்து...

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (17:40 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி விவரத்தை வெளிட்டு விட்டனர்.இன்னும் சில கட்சிகளை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக பலகட்ட பேச்சுவார்த்தைகளை இருபெரும் திராவிட கட்சிகளும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட  முன்னேற்ற கழகம் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையேயான கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
 
இவ்விரு கட்சிகளிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பற்றிய முதற்கட்ட பேச்சு வார்த்தை நிகழ்ந்தது. இதையடுத்து பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூறியது. இந்நிலையில் இக்கூட்டணி குறித்த இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்ட நாளை மீண்டும் இரு கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதில் நிச்சயமாக கூட்டணி கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments