Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக - காங்கிரஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2015 (20:45 IST)
அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
 

 
ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
 
மாநாட்டு மலரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
 
விழாவில் இளங்கோவன் பேசியதாவது:-
 
திமுகவும், காங்கிரஸும் கூட்டணியாக இருக்கிறோம். எதில் இந்தக் கூட்டணி என்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதில் உறுதியாக உள்ளோம். அதிமுக ஆட்சியை அகற்ற தேவைப்பட்டால் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்று இளங்கோவன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Show comments