Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் அடுத்த கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கும் தடை

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2015 (15:05 IST)
தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் சட்டமன்றத்தின் அடுத்தக் கூட்டத் தொடரில் இருந்தும் 10 நாட்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


 

சட்டப்பேரவையில் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் கூட்டத் தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உரிமை மீறல் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து அடுத்த கூட்டத் தொடரிலும் 10 நாட்கள் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபாலன் தெரிவித்தார்.
 
இதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

Show comments