Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"தேமுதிக காணாமல் போகும்" சொல்வது யார் தெரியுமா?

"தேமுதிக காணாமல் போகும்" சொல்வது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (13:06 IST)
தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் துரோகம் செய்துவிட்டார் என தனது அட்டாக்கை மீண்டும் துவங்கியுள்ளார் சந்திரகுமார்.
 

 
தேமுதிக கட்சி குறித்தும், அக்கட்சி தலைவர் குறித்தும், அக்கட்சியல் இருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் கருத்து கூறுகையில்,  விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், அவர் தவறான முடிவு எடுத்ததால் அவர் டெபாசிட்டே வாங்கல. அந்த கட்சியை நம்பி இருந்த தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் அவர் துரோகம் செய்து விட்டார். தேமுதிக  கட்சி இன்னும் கொஞ்ச நாள்ல காணாமல்போய்விடும் என சாபம் விட்டார். 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

படிக்காதவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது: கடம்பூர் ராஜு

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments