Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசை, மகாவீர் ஜெயந்தி: வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (16:11 IST)
தீபாவளியன்று இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அமாவாசை மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்துள்ளதால் இறைச்சி கடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் இறைச்சி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று தீபாவளி தினத்தில் அமாவாசை தினம் வந்ததையடுத்து அமாவாசை தினத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
 
சென்னை திருப்பூர் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் இறைச்சி சாப்பிட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments