Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசை, மகாவீர் ஜெயந்தி: வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (16:11 IST)
தீபாவளியன்று இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அமாவாசை மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்துள்ளதால் இறைச்சி கடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் இறைச்சி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று தீபாவளி தினத்தில் அமாவாசை தினம் வந்ததையடுத்து அமாவாசை தினத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
 
சென்னை திருப்பூர் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் இறைச்சி சாப்பிட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments