Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:34 IST)
சென்னை அண்ணாநகரில் மாத்திரை வாங்க சென்ற நபரை கீழே தரையில் இழுத்துச் சென்ற விவகாரம் தமிழகத்தில் பெரும்  அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்னும் நான்கு வாரத்தில் அறிக்கை அறிக்கை வேண்டும் என சென்னை மாநகர ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக   மனித உரிமை ஆணையம் ,  ஊரடங்கை மீறியதாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்? அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பியுள்ளது.

மேலும், காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments