Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது ரெய்டா? நான் இப்போதான் தூங்கி எழுந்தேன் - திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (12:48 IST)
ஜெயாடிவி மற்றும் சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பற்றி தீண்டுக்கல் சீனிவாசன் வேடிக்கையான பதிலை கூறியுள்ளார்.


 

 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு, சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட அலுவலங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
 
சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர், என்னது ரெய்டு நடக்கிறதா? நான் இப்போதான் தூங்கி எழுந்தேன். இன்னும் டிவி பார்க்கவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments