Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடல்!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (14:56 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் தனியாக முழு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவிதமாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments