Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல்

Webdunia
புதன், 13 ஜனவரி 2016 (00:38 IST)
திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, திமுக சார்பில், சென்னை மாநகரக் காவல்துறையிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி  அன்று மாலை திருவண்ணாமலை நகரத்தில், திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டம் முடிந்ததும், பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம்,  திண்டுக்கல் ஐ.லியோனியையும், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
 
இந்த மனுவை மீது விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments