Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டிஷன் போட்ட தினகரன்: நோ சொல்லி எஸ்கேப் ஆன விவேக்?

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (15:34 IST)
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தந்த கட்சியினர் தங்களின் நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவியின் அமமுகவில் செந்தில், சி.ஆர்.சரஸ்வதி, ரஞ்சித் ஆகியோர் மக்களிடையே வாக்கி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி பிரச்சாரம் செய்ய வர டிடிவி நடிகர் விவேக்கை அணுகியுள்ளார். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார். கூட்டத்தில் எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டும் என அவரிடம் கூறப்பட்டது. ஆனால் விவேக் அதெல்லாம் என்னால் செய்ய முடியாது. அமமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லுவ. மத்த கட்சிகாரங்கல தப்பால்லாம் பேச முடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். இதனை பிரபல நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments