விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? ராஜேஸ்வரி பிரியா

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (20:26 IST)
லியோ பட டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில்,  விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? என்று ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்தின் டிரைலர் இன்று சன்டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகி  மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த டிரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ள நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தன் சமூக வலைதள பக்கத்தில்,

''லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?'' என்று பதிவிட்டுள்ளார்.

 ஏற்கனவே விஜய்யின் நா ரெடிதான் என்ற பாடல் வரிகளுக்கு எதிராக விஜய்க்கு எதிராகா அவர் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments