Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் ஆபத்தான சிகிச்சைக்கு சசிகலா கையெழுத்திட்டாரா?

ஜெயலலிதாவின் ஆபத்தான சிகிச்சைக்கு சசிகலா கையெழுத்திட்டாரா?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (09:50 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.


 
 
முதல்வர் ஜெயலலிதா குணம் பெற்று மீண்டும் தனது முதல்வர் பணியை தொடர வேண்டும் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினர் கோவில் கோவிலாக முதல்வர் ஜெயலலிதா குணம் பெற வழிபாடு நடத்துகின்றனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் 6 மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி.
 
இந்நிலையில் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார் சுப்பிரமணியன் சாமி. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபத்தான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதற்கு சசிகலா கையெழுத்திட்டதாகவும் கூறிய அவர், கையெழுத்திட அவர் யார்? என்ன உறவு முறை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments