Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி ஆஃபீஸை விற்ற கே.எஸ்.அழகிரி: உண்மை பின்னணி என்ன??

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (15:54 IST)
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அலுவலகத்தை கே.எஸ் அழகிரி விற்றுவிட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. 
 
கடலூர் மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளில் அலுவலகம் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் விஜய சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் மங்கலம்பேட்டையில் உள்ள அலுவலகத்தை ரூ.20 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் விஜய சுந்தரம் பேட்டியளித்துள்ளார். 
 
இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய சுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments