Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:35 IST)
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரைச் சேர்ந்த தம்பதி உரிமை கொண்டாடும் நிலையில், 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு மேலூர் குற்றயவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமை கொண்டாடிவருகின்றனர். 
தனுஷின் உண்மையான பெயர் கலைச்செல்வன் எனக் கூறும் அந்த தம்பதி, தனுஷ் திருப்பத்தூரில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்ச பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர். 
மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments