Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சல்: திருச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2015 (13:52 IST)
டெங்கு காய்சல் பாதிப்பால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து 12ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.


 

 
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் ரிஸ்வானா பேகம் என்ற பெண் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
 
12ஆம் வகுப்பு படித்து வந்த அவருக்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில், அந்த மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
இதைத்  தொடர்ந்த அவதுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார் மாணவி.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments