Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனின் ரகசிய தோழியிடம் விசாரணை: பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என தகவல்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (22:19 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்து விசாரணை செய்து வரும் டெல்லி போலீஸ் அடுத்தகட்டமாக தினகரனின் மனைவியுடனும், அவருடைய ரகசிய தோழி ஒருவருடனும் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது



 


இந்த விசாரணைக்கு பின்னர் டிடிவி தினகரனின் ரகசிய தோழியிடம் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும், அந்த உண்மைகள் தமிழகத்தின் பல விவிஐபிக்களை தூங்கவிடாமல் செய்யும் அளவுக்கு இருக்கும் என்றும் அதிமுகவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தினகரனின் ரகசிய தோழியின் வீடு சென்னை திருவல்லிக்கேணியில் இருப்பதாகவும், டெல்லி புரோக்கர் சுகேஷுக்கு லஞ்சப்பணம் கொடுத்ததில் அவருக்கு நெருங்கியதொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகிக்கின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments