Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கத்தி' படத்தில் 2ஜி ஊழல் பற்றி வசனம் பேசிய விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2014 (16:50 IST)
'கத்தி' திரைப்படத்தில் 2ஜி ஊழல் வழக்கு குறித்த வசனம் உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கில், "2ஜி அலைக்கற்றை வழக்கு நிலுவையில் உள்ளதால் 'கத்தி' படத்தி்ல் உள்ள வசனம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்" என்று கூறியுள்ளார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாரீஸ்வரி, நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments