Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (18:59 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன்  பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில தொழில்துறையினரும் அரசு விதித்துள்ள விதிமுறை அறிவுத்தல்களுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள்,அரசு உதவிபெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments