Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டரின் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 1 நவம்பர் 2019 (11:57 IST)
மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ.620 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.76 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ரூ.620 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.696 க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மூன்றாவது மாதமாக இந்த எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments