Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு |

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:27 IST)
எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது 
 
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், ஒரு சிலிண்டருக்கு இதுவரை 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 2,200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
 ஒரு சிலிண்டருக்கு டெபாசிட் தொகை 1500 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments