தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50 ஜிபி டேட்டா இலவசம் என சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் விளம்பரம் போலியானது என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டிகளை நேரடியாக பார்க்க மொபைலில் இன்டர்நெட் பேக்கிங் ரீசார்ஜ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50ஜிபி இலவச டேட்டா பெறலாம் என சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரவிவருகிறது. அதனுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டுள்ளது
இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கியில் உள்ள அனைத்து பணமும் காலியாகிவிடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஒரு போலியான விளம்பரம் என்றும் இந்த விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!