Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு- அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (22:09 IST)
மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்தப் பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் படித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிறிதளவு  குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments