Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:14 IST)
வீட்டில் பெற்றோருக்குள் ஏற்பட்ட தகராறால்  மனம் உடைந்த மாணவி துக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீக காலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும்  நிலையில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் புவனகிர் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பெரியகோவில் தெருவில் வசித்து வருப்வர் ரத்தினம். இவர் அங்குள்ள பகுதியில் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே வீட்டில் தகராறு இருந்த வந்துள்ளது.

இதனால், மனமுடைந்த  மாணவி இந்தத் தம்பதியரின் மகள் ருத்ராதேவி(17) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments