Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் 2வது நாளாக ஐடி ரெய்டு: கரூரில் பரபரப்பு..!

Webdunia
சனி, 27 மே 2023 (12:28 IST)
சென்னை கரூர் கோவை உள்பட நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. அப்போது சில இடங்களில் திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது. 
 
மேலும் உள்ளூர் போலீசார் தகுந்த பாதுகாப்பு வருமானவரித்துறை அலுவலர்களுக்கு கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் கரூர் காந்திகிராம் பகுதியில் உள்ள பிரேம்குமார் என்றாவது வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்த சோதனைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments