Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கம்!

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (22:43 IST)
தமிழ்நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இன்று தமிழ் நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தஞ்சை மாவட்டத்தில் புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளது. ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணம்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காவாளப்பட்டி, சில்லத்தூர், திரு நெல்லூர்,வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களுக்கு திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments